தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப் பட்டால் சமூகத்தின் வளர்ச்சி மேம்படும் என கூறுவது அபத்தமானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப் பட்டால் சமூகத்தின் வளர்ச்சி மேம்படும் என கூறுவது அபத்தமானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.